/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மின் நுகர்வோர் குறை தீர் கூட்டம்
/
மின் நுகர்வோர் குறை தீர் கூட்டம்
ADDED : ஜூலை 02, 2024 02:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை;உடுமலையில், கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம், நாளை நடக்கிறது.
உடுமலை கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம், திருப்பூர் ரோடு செயற்பொறியாளர் அலுவலகத்தில், நாளை (3ம் தேதி) காலை, 11:00 மணிக்கு நடக்கிறது.
மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் ராஜாத்தி தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில், உடுமலை கோட்டத்திற்குட்பட்ட மின் நுகர்வோர், தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறுமாறு, செயற்பொறியாளர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.