sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மின் அதிகாரி கைது

/

மின் அதிகாரி கைது

மின் அதிகாரி கைது

மின் அதிகாரி கைது


ADDED : ஜூன் 13, 2024 02:33 AM

Google News

ADDED : ஜூன் 13, 2024 02:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லடம்: திருப்பூர் மாவட்டம், பல்லடம், அண்ணா நகரைச் சேர்ந்தவர் பைஜ் அகமது, 39, இவருக்கு சொந்தமான, 1,300 சதுர அடி இடத்தில் கட்டடம் கட்டி உள்ளார்.

மே மாதம் நிரந்தர மின் இணைப்புக்காக விண்ணப்பித்தார். இதற்காக, பைஜ் அகமதை தொடர்பு கொண்ட மின் வாரிய உதவி செயற்பொறியாளர் சுரேஷ்பாபு, மின் இணைப்புக்காக 5,000 ரூபாய் லஞ்சமாக வழங்குமாறும் கூறியுள்ளார்.

பைஜ் அகமது புகாரின் படி, லஞ்ச ஒழிப்பு போலீசார் அளித்த ரசாயனம் தடவிய 5,000 ரூபாயை, சுரேஷ்பாபு பெறும்போது அவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us