sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கோவிலையொட்டி ஆக்கிரமிப்பு

/

கோவிலையொட்டி ஆக்கிரமிப்பு

கோவிலையொட்டி ஆக்கிரமிப்பு

கோவிலையொட்டி ஆக்கிரமிப்பு


ADDED : ஆக 22, 2024 12:27 AM

Google News

ADDED : ஆக 22, 2024 12:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர், ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில் அருகே சாக்கடை கால்வாய் மீது கான்கிரீட் அமைத்து உயர்த்தியதால், போக்குவரத்து நெரிசல் பல மடங்கு அதிகமாகிவிட்டது. ரோட்டின் இருபுறமும் டூவீலர்களை நிறுத்துவதால், மக்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு நெரிசல் ஏற்படுகிறது.

கோவில் தெற்கு வாயில் அருகே, கோவில் சுவரை ஒட்டி, மாநகராட்சி சாக்கடை கால்வாயின் மீது, கடை அமைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் நேரில் ஆய்வு, அவற்றை அகற்ற வேண்டும். இதேபோல், டவுன் மாரியம்மன் கோவில் முன் உள்ள ஆக்கிரமிப்பையும் அகற்ற முன்வர வேண்டும்.






      Dinamalar
      Follow us