sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஓய்வு பெறும் நாளில் பொறியாளர் 'சஸ்பெண்ட்'

/

ஓய்வு பெறும் நாளில் பொறியாளர் 'சஸ்பெண்ட்'

ஓய்வு பெறும் நாளில் பொறியாளர் 'சஸ்பெண்ட்'

ஓய்வு பெறும் நாளில் பொறியாளர் 'சஸ்பெண்ட்'


ADDED : ஏப் 30, 2024 11:36 PM

Google News

ADDED : ஏப் 30, 2024 11:36 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:திருப்பூர் மாநகராட்சி மாநகர பொறியாளர் லட்சுமணன், ஓய்வு பெறும் நாளில், சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

திருப்பூர் மாநகராட்சியில் மாநகர பொறியாளராக கடந்த சில மாதங்களாக லட்சுமணன் பணியாற்றி வந்தார். நேற்று 30ம் தேதியுடன் அவர் ஓய்வு பெறவிருந்த நிலையில், அவருக்கு அதற்கான உத்தரவு வழங்கப்படவில்லை.

அவர், இதற்கு முன் கோவை மாநகராட்சியில் பணியாற்றிய போது, கட்டட அனுமதி வழங்கியது தொடர்பாக கோர்ட்டில் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது. இவ்வழக்கு விசாரணை வரும் ஜூன் மாதம் நடைபெறுகிறது.

எனவே, நேற்று மாலை ஓய்வு பெறும் நிலையில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை, நகராட்சி நிர்வாக துறை செயலர் கார்த்திகேயன் பிறப்பித்தார்.






      Dinamalar
      Follow us