sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

350 பேருக்கு கண் பரிசோதனை  

/

350 பேருக்கு கண் பரிசோதனை  

350 பேருக்கு கண் பரிசோதனை  

350 பேருக்கு கண் பரிசோதனை  


ADDED : ஜூலை 21, 2024 11:36 PM

Google News

ADDED : ஜூலை 21, 2024 11:36 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் மாவட்ட டூரிஸ்ட் வேன், கார், ஆட்டோ ஓட்டுனர், உரிமையாளர் சங்கம், திருப்பூர் தி ஐ பவுண்டேசன், மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பில், பாண்டியன் நகர் அரசு உயர்நிலைப்பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நேற்று நடந்தது.

எம்.எல்.ஏ., செல்வராஜ், மேயர் தினேஷ்குமார் தலைமை வகித்தனர். 350க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 145 பேர் உயர் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனர். மாவட்ட டூரிஸ்ட் வேன், கார், ஆட்டோ ஓட்டுனர், உரிமையாளர் சங்க தலைவர் சண்முகவேல், செயலாளர் சேகர், பொருளாளர் துர்காராம் நிகழ்வுகளை ஒருங்கிணைத்தனர்.






      Dinamalar
      Follow us