sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பண்ணை கருவிகளை மானியத்தில் பெறலாம்

/

பண்ணை கருவிகளை மானியத்தில் பெறலாம்

பண்ணை கருவிகளை மானியத்தில் பெறலாம்

பண்ணை கருவிகளை மானியத்தில் பெறலாம்


ADDED : ஆக 19, 2024 01:31 AM

Google News

ADDED : ஆக 19, 2024 01:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை;மானியத்தில், பண்ணை கருவிகள் தொகுப்பு தேவைப்படும் விவசாயிகள், உடுமலை வட்டார வேளாண்துறையை அணுகலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

உடுமலை வட்டார வேளாண் உதவி இயக்குனர் தேவி அறிக்கை:

உடுமலை வட்டார வேளாண்துறையின் கீழ், குறிச்சிக்கோட்டை துணை வேளாண் மையம் செயல்படுகிறது. இங்கு, விவசாயிகள் பயன்பாட்டுக்காக, பண்ணை கருவிகள் தொகுப்பு, 50 சதவீத மானிய விலையில் விற்பனைக்கு உள்ளது. தேவைப்படும் விவசாயிகள் வாங்கி பயன்படுத்தி கொள்ளலாம்.

தொகுப்பில், கடப்பாரை-, மண்வெட்டி, களைக்கொத்து, மண் அள்ளும் இரும்பு சட்டி ஆகியவை தலா ஒன்று; கதிர் அரிவாள்-2 ஆகிய அனைத்தும், 50 சதவீத மானிய விலையில் பெற்றுக் கொள்ளலாம்.

மேலும், விபரங்களுக்கு, வேளாண் உதவி அலுவலர் அமல்ராஜ், 97512 93606 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us