sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இழப்பீடும் கோரும் விவசாயிகள்

/

இழப்பீடும் கோரும் விவசாயிகள்

இழப்பீடும் கோரும் விவசாயிகள்

இழப்பீடும் கோரும் விவசாயிகள்


ADDED : செப் 02, 2024 11:31 PM

Google News

ADDED : செப் 02, 2024 11:31 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்;நாய்களால் கடித்து கொல்லப்பட்ட ஆடுகளுக்கு, உரிய இழப்பீடு வழங்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொங்கலுார் ஒன்றியம், கண்டியன்கோவில் பகுதி விவசாயிகள், கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைகேட்பு கூட்டத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

கண்டியன் கோவில், பூசாரி தோட்டத்தில், ஒரு விவசாயிகளுக்கு சொந்தமான பட்டிக்குள், கடந்த ஆக., 27ம் தேதி புகுந்த நாய்கள், ஏழு ஆடுகளை கடித்து கொன்றுவிட்டன. 28ம் தேதி, சின்னாரிபட்டி சங்க தோட்டம் பட்டிக்குள் புகுந்து, 6 ஆடுகளை கொன்றுவிட்டன. 29ம் தேதி, பெரியாரிபட்டி குமாரசாமி என்பவரது பட்டிக்குள் புகுந்த நாய்கள், கன்றுக்குட்டியை கடித்துவிட்டன. நாய்களால், ஆண்டுகள் பலியாவது தொடர்கிறது. மாவட்ட நிர்வாகம், ஆடுகளை இழந்துள்ள விவசாயிகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்கவேண்டும். நாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்தவேண்டும்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us