sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

நிலம் அபகரிக்க முயற்சி: விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

/

நிலம் அபகரிக்க முயற்சி: விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

நிலம் அபகரிக்க முயற்சி: விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

நிலம் அபகரிக்க முயற்சி: விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


ADDED : ஜூலை 01, 2024 11:54 PM

Google News

ADDED : ஜூலை 01, 2024 11:54 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்;இனாம் நிலங்களை, கோவில் நிலங்கள் என கூறி அபகரிக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த சில ஆண்டுகளில் குத்தகையாளர்களாக மாற்றப்பட்ட அனைத்து விவசாயிகளின் குத்தகைகளையும் ரத்து செய்திட வேண்டும். இனாம் கழிப்பின் போது பட்டா பெற்று அனுபவத்தில் உள்ள மக்களின் நில உரிமைகளை பத்திரப்பதிவுக்கு தடை ஏற்படுத்துவதன் மூலமும் பூஜ்ஜியம் மதிப்பு செய்வதன் மூலமும் பறிக்கும் முயற்சியை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், காங்கயம் சிவன்மலை அடிவாரத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

நிறுவன தலைவர் ஈசன் முருகசாமி தலைமை வகித்தார். மாநில பொது செயலாளர் முத்துவிஸ்வநாதன், கிழக்கு மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us