ADDED : மார் 10, 2025 12:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லடம்; கேத்தனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகுமார் 47; விவசாயி.
இவரது தோட்டத்திலிருந்து சோளத்தட்டுகளை ஏற்றியபடி, லாரி புறப்பட்டது. லாரியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அங்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள், தீயை கட்டுக்குள் கொண்டு வர முயன்றனர். இதற்குள், லாரியில் இருந்த சோளத்தட்டுகள் முழுமையாக தீயில் கருகி நாசமாகின.