sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பாம்பு கடித்து உயிருக்கு போராடிய 3 வயது குழந்தை காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்

/

பாம்பு கடித்து உயிருக்கு போராடிய 3 வயது குழந்தை காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்

பாம்பு கடித்து உயிருக்கு போராடிய 3 வயது குழந்தை காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்

பாம்பு கடித்து உயிருக்கு போராடிய 3 வயது குழந்தை காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்


ADDED : ஜூலை 16, 2024 10:49 PM

Google News

ADDED : ஜூலை 16, 2024 10:49 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்;திருப்பூரில், பாம்பு கடித்து உயிருக்கு போராடிய, மூன்று வயது குழந்தையை, திருப்பூர் அரசு மருத்துவமனை டாக்டர்கள் காப்பாற்றினர்.

திருப்பூர் பிச்சம்பாளையத்தை சேர்ந்தவர் வேதியப்பன்; தொழிலாளி. இவரது, மூன்று வயது மகள் உதயஸ்ரீயை கடந்த, 8ம் தேதி விஷபாம்பு கடித்தது. ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். பின், அங்கிருந்து மேல் சிகிச்சைக்கு திருப்பூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

உயிருக்கு போராடி வந்த குழந்தையை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். முறையான சிகிச்சை அளித்து குழந்தையை மருத்துவ குழுவினர் காப்பாற்றினர். சிறுமியின் உயிரை காப்பாற்றிய மருத்துவர்களை, சக மருத்துவர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் பாராட்டினர்.






      Dinamalar
      Follow us