sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அரசு கலை கல்லுாரியில் இன்று பட்டமளிப்பு விழா

/

அரசு கலை கல்லுாரியில் இன்று பட்டமளிப்பு விழா

அரசு கலை கல்லுாரியில் இன்று பட்டமளிப்பு விழா

அரசு கலை கல்லுாரியில் இன்று பட்டமளிப்பு விழா


ADDED : மே 02, 2024 11:34 PM

Google News

ADDED : மே 02, 2024 11:34 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை:உடுமலை அரசு கலைக்கல்லுாரியில் பட்டமளிப்பு விழா இன்று நடக்கிறது.

உடுமலை அருகே எலையமுத்துார் ரோட்டில் அரசு கலைக்கல்லுாரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லுாரியில் 2022-23 கல்வியாண்டில் பயின்ற மாணவர்களுக்கான, 49வது பட்டமளிப்பு விழா இன்று (3ம் தேதி) காலை, 10:30 மணிக்கு நடக்கிறது.

கல்லுாரி முதல்வர் கல்யாணி தலைமை வகிக்கிறார். கோவை மண்டலம் கல்லுாரி கல்வி இணை இயக்குநர் கலைச்செல்வி மாணவர்களுக்கு பட்டம் வழங்குகிறார்.

நிகழ்ச்சியில், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர், அலுவலர்கள் கலந்து கொள்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லுாரி நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us