sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

தீயால் அழியும் புல்வெளி; விவசாயிகள் விரக்தி

/

தீயால் அழியும் புல்வெளி; விவசாயிகள் விரக்தி

தீயால் அழியும் புல்வெளி; விவசாயிகள் விரக்தி

தீயால் அழியும் புல்வெளி; விவசாயிகள் விரக்தி


ADDED : மார் 07, 2025 03:26 AM

Google News

ADDED : மார் 07, 2025 03:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொங்கலுார்; சில மாதங்களாக மழை இல்லாமல், வறண்ட வானிலை நிலவுகிறது. கோடை வெயில் கொளுத்த துவங்கி விட்டதால் மேய்ச்சல் நிலங்களில் உள்ள புற்கள் காய்ந்து கிடக்கின்றன.

பசுந்தீவனம் கிடைக்காமல் மேய்ச்சல் நிலங்களில் உள்ள வறண்ட புற்களையே கால்நடைகள் சாப்பிட்டு வருகின்றன. மேய்ச்சல் நிலங்களில் மது அருந்தும் 'குடி'மகன்கள், சமூக விரோதிகள் உள்ளிட்டோர் அவ்வப்போது, புற்களுக்கு தீ வைத்து விட்டு சென்று விடுகின்றனர். இதனால் புல்வெளிகள், மரங்கள், உயிர் வேலிகள் தீயில் கருகி வருகின்றன. இவ்வாறு மாவட்டத்தின் பல பகுதிகளில் இது ஆண்டுதோறும் நடக்கும் நிகழ்ச்சியாகவே மாறி வருகிறது. இப்படி தீப்பற்றி எரிவதால் அருகில் உள்ள குடியிருப்புகள் மற்றும் சொத்துக்களுக்கு தீ பரவி பெரும் இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. கால்நடைகள் சாப்பிட்டு வந்த வறண்ட புற்களும் கருகி விடுவதால் கால்நடைகளுக்கு தீவனம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.






      Dinamalar
      Follow us