sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

குறைகேட்பு முகாம்:காலத்தின் தேவை

/

குறைகேட்பு முகாம்:காலத்தின் தேவை

குறைகேட்பு முகாம்:காலத்தின் தேவை

குறைகேட்பு முகாம்:காலத்தின் தேவை


ADDED : ஜூலை 07, 2024 11:09 PM

Google News

ADDED : ஜூலை 07, 2024 11:09 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில், ஆறு லட்சத்துக்கும் அதிகமான பனியன் தொழிலாளர்கள் உள்ளனர். வெளிமாநிலங்களை சேர்ந்த, இரண்டு லட்சம் தொழிலாளர்கள், திருப்பூரை சார்ந்து பணியாற்றி வருகின்றனர். பனியன் தொழிலாளர் வாயிலாக, இ.எஸ்.ஐ., - பி.எப்., திட்டங்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் கிடைக்கிறது. திருப்பூரில் பி.எப்., உதவி கமிஷனர் அலுவலகம் திறந்த பிறகும், கோவை மாவட்டத்தையே மீண்டும் சார்ந்து இயங்க வேண்டியுள்ளது. இ.எஸ்.ஐ., திட்டத்தில் மருத்துவ பணப்பலன்கள் பெறுவது; பி.எப்., திட்டத்தில் கணக்கு மாற்றம் செய்வது; புதிய கணக்கு துவக்குவது; கணக்கில் இருந்து தங்கள் பங்கு தொகையை பெறுவது என, ஒவ்வொரு பணியிலும் பல்வேறு சந்தேகங்கள் நிலவுவதோடு குளறுபடிகளும் நிகழ்கின்றன. தொழிலாளர்களுக்கு திட்டத்தில் உள்ள 'டிஜிட்டல்' சேவைகள் குறித்த விழிப்புணர்வு இல்லை.

ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட பொதுசெயலாளர் சேகர் கூறுகையில்,''இதற்கென திருப்பூர் மாவட்ட நிர்வாகம், குறைகேட்பு முகாம் நடத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us