sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

குறைகேட்பு கூட்டம் நாளை நடக்கிறது

/

குறைகேட்பு கூட்டம் நாளை நடக்கிறது

குறைகேட்பு கூட்டம் நாளை நடக்கிறது

குறைகேட்பு கூட்டம் நாளை நடக்கிறது


ADDED : ஜூன் 08, 2024 11:48 PM

Google News

ADDED : ஜூன் 08, 2024 11:48 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்பட்டதால், பொதுமக்கள் குறை கேட்பு கூட்டம் நாளை நடைபெறும்.

லோக்சபா தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்தது. இதனால், மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் வாரம் தோறும் திங்கட்கிழமை நடைபெறும் பொதுமக்கள் குறை கேட்பு கூட்டம் நடத்தப்படவில்லை.

தற்போது நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்படுவதாக தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இதையடுத்து நாளை (10ம் தேதி) காலை 10:00 மணிக்கு, கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை கேட்பு நாள் கூட்டம் நடைபெறும். இனி வழக்கம் போல் வாரம் தோறும் இது நடக்கும், என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us