sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு

/

கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு

கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு

கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு


ADDED : ஜூலை 18, 2024 12:03 AM

Google News

ADDED : ஜூலை 18, 2024 12:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : திருப்பூர் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், நாளை (19ம் தேதி) நடக்கிறது.

இது குறித்து, திருப்பூர் சப்- கலெக்டர் சவுமியா ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'திருப்பூர் வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், வரும், 19ம் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை, 4:00 மணிக்கு, சப்-கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடக்கிறது.

இக்கூட்டத்தில், திருப்பூர் கோட்டத்துக்கு உட்பட்ட, அவிநாசி, பல்லடம், திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு, ஊத்துக்குளி ஆகிய ஐந்து தாலுகாக்களை சேர்ந்த விவசாயிகள் பங்கேற்று, தங்களது கோரிக்கையை தெரிவித்து தீர்வு பெறலாம்,' என்று தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us