sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

வாலிபர் மீது 'குண்டாஸ்'

/

வாலிபர் மீது 'குண்டாஸ்'

வாலிபர் மீது 'குண்டாஸ்'

வாலிபர் மீது 'குண்டாஸ்'


ADDED : மார் 06, 2025 06:35 AM

Google News

ADDED : மார் 06, 2025 06:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; மதுரை மாவட்டம், பேரையூரை சேர்ந்த ராமகிருஷ்ணன் தனது குடும்பத்துடன் அனுப்பர்பாளையத்தில் தங்கி அவிநாசி நகரில் உள்ள பேக்கரி ஒன்றில் வேலை செய்து வருகின்றனர்.

கடந்த பிப்., 22ம் தேதி அதே பகுதியை சேர்ந்த ஜெயமுருகன், 19, விக்னேஸ்வரன், 23 ஆதி, 22 மற்றும் கருப்பையா, 23 ஆகியோர் பேக்கரிக்கு வந்து பொருட்கள் வாங்கினர். பணம் கொடுக்காமல் வாக்குவாதம் செய்து, தாக்கினர். இதுதொடர்பாக நான்கு பேரை அனுப்பர்பாளையம் போலீசார் கைது செய்தனர்.

கருப்பையா என்பவர் தொடர்ந்து மக்களுக்கும், பொது அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த காரணத்தால், அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய திருப்பூர் போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us