sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

குரு பூர்ணிமா உற்சவம் நாளை துவக்கம்

/

குரு பூர்ணிமா உற்சவம் நாளை துவக்கம்

குரு பூர்ணிமா உற்சவம் நாளை துவக்கம்

குரு பூர்ணிமா உற்சவம் நாளை துவக்கம்


ADDED : ஜூலை 17, 2024 08:38 PM

Google News

ADDED : ஜூலை 17, 2024 08:38 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை : உடுமலை சீரடி ஸ்ரீ ஆனந்தசாயி கோவிலில், குருபூர்ணிமா உற்சவம் நாளை துவங்குகிறது.

உடுமலை தில்லைநகரில் சீரடி ஸ்ரீ ஆனந்தசாயி கோவில் உள்ளது. இக்கோவிலில் குரு பூர்ணிமா உற்சவம் மற்றும் 11ம் ஆண்டு விழா நாளை (19ம் தேதி) காலை, 5:30 மணிக்கு காக்கட ஆரத்தியுடன் துவங்குகிறது.

மாலையில் திருவிளக்கு பூஜையும், வரும் 20ம் தேதி காலையில் விஷ்ணுசகஸ்ரநாம பாராயணமும், 108 வலம்புரி சங்காபிேஷகமும் நடக்கிறது.

வரும் 21ம் தேதி காலை, 7:00 மணிக்கு, 16 வகை சிறப்பு அபிேஷகங்களும், ருத்தரப்நகர் தனியார் மண்டபத்தில் ஸ்ரீ சத்யநாராயண பூஜையும், மாலையில் ஸ்ரீ சாய்நாதர் தேர்பவனியும் நடைபெறுகிறது.






      Dinamalar
      Follow us