ADDED : மார் 10, 2025 12:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி, போத்தம்பாளையத்தில் இயங்கி வரும் நியூ தெய்வா சிட்டி அறக்கட்டளை மறுவாழ்வு இல்லம், பல்வேறு சேவை பணிகளை செய்து வருகிறது.
திருப்பூர் புது பஸ் ஸ்டாண்ட் பின்புறம், தேசிய நகர்ப்புற ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள், முதியோர், பெண்கள் என, 30க்கும் அதிகமான நபர்களுக்கு நேற்று முடிதிருத்தம் செய்யப்பட்டது. அறக்கட்டளை தலைவர் தெய்வராஜ், உறுப்பினர்கள் சிவகாமி, சந்தோஷ் உள்ளிட்டோர் சேவை பணியில் ஈடுபட்டனர்.