sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஆடைகளை கழற்றி போராடுவேன் தி.மு.க., பிரமுகர் வினோத மிரட்டல்

/

ஆடைகளை கழற்றி போராடுவேன் தி.மு.க., பிரமுகர் வினோத மிரட்டல்

ஆடைகளை கழற்றி போராடுவேன் தி.மு.க., பிரமுகர் வினோத மிரட்டல்

ஆடைகளை கழற்றி போராடுவேன் தி.மு.க., பிரமுகர் வினோத மிரட்டல்


ADDED : மார் 14, 2025 01:17 AM

Google News

ADDED : மார் 14, 2025 01:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லடம்:திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில், கழிவுநீரை சுத்திகரித்து பயன்படுத்தும் திட்டத்தை செயல்படுத்த நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்காக, குழாய் பதிக்கும் பணி நடக்கிறது.

இந்த வகையில், 8வது வார்டு, படேல் வீதியில், குழி தோண்டும் பணி நடந்தது. தகவலறிந்து வந்த பகுதி மக்கள், எதிர்ப்பு தெரிவித்து பணிகளை நிறுத்தி, -மங்கலம் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர்.

மக்களுக்கு ஆதரவாக, 8வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் சுகன்யா மற்றும் அவரது கணவர் ஜெகதீசன் போராட்டத்தில் பங்கேற்றனர்.

நீண்ட நேரம் ஆகியும் அதிகாரிகள் யாரும் வராததால், 'இனியும் தாமதித்தால் ஆடைகளை கழற்றி போராடுவேன்' என, ஜெகதீசன் சத்தமாக பேசினார்.

சபரிமலை செல்ல மாலை அணிந்திருந்த நிலையில், ஜெகதீசன் இவ்வாறு ஆபாசமாக பேசியது பொதுமக்களை முகம் சுளிக்க வைத்தது.

மேலும், நகராட்சி நிர்வாகம் ஆளுங்கட்சி வசம் உள்ள நிலையில், அக்கட்சி கவுன்சிலரே போராட்டத்தில் ஈடுபட்டது சலசலப்பை ஏற்படுத்தியது.






      Dinamalar
      Follow us