sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இலக்கிய மன்ற துவக்க விழா: மாணவர்களுக்கு பரிசு வழங்கல்

/

இலக்கிய மன்ற துவக்க விழா: மாணவர்களுக்கு பரிசு வழங்கல்

இலக்கிய மன்ற துவக்க விழா: மாணவர்களுக்கு பரிசு வழங்கல்

இலக்கிய மன்ற துவக்க விழா: மாணவர்களுக்கு பரிசு வழங்கல்


ADDED : ஜூலை 08, 2024 01:00 AM

Google News

ADDED : ஜூலை 08, 2024 01:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை;உடுமலை எஸ்.கே.பி., மேல்நிலைப்பள்ளியில் இலக்கிய மன்ற துவக்க விழா நடந்தது.

உடுமலை எஸ்.கே.பி., மேல்நிலைப்பள்ளியில் நடந்த, இலக்கிய மன்ற துவக்க விழாவுக்கு, கல்வி நிறுவன செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். தமிழாசிரியர் மீனாட்சி வரவேற்றார்.

பள்ளி தலைமையாசிரியர் பூரணி முன்னிலை வகித்தார். திருமூர்த்திமலை பரஞ்ஜோதி யோகா கல்லுாரி தமிழ் பேராசிரியர் சுப்ரமணியசிவா, 'உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்' என்ற தலைப்பில் பேசினார்.

மாணவர்களின் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தன. இலக்கிய மன்ற துவக்க விழாவையொட்டி நடத்தப்பட்ட போட்டிகளில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிகளை தமிழாசிரியர் சேசநாராயணன் தொகுத்து வழங்கினார். பள்ளி உதவி தலைமையாசிரியர் குமரேசன் நன்றி தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us