sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 09, 2026 ,மாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அதிகரிக்கும் புகைமாசு

/

அதிகரிக்கும் புகைமாசு

அதிகரிக்கும் புகைமாசு

அதிகரிக்கும் புகைமாசு


ADDED : ஏப் 23, 2024 02:40 AM

Google News

ADDED : ஏப் 23, 2024 02:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்;கணியாம்பூண்டி ஊராட்சி வளர்ச்சிக்குழு தலைவர் ரஹீம் அங்குராஜ் கூறியதாவது:

பெரும்பாலான கிராம ஊராட்சிகளில், திடக்கழிவு மேலாண்மை திட்டம் கேள்விக்குறியாகி உள்ள நிலையில், வீடு, கடைகள் உள்ளிட்ட இடங்களில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் எரியூட்டப்படுவது, அதிகரிக்கிறது.

அவிநாசி, வேலாயுதம்பாளையம் ஊராட்சி உரக்குழியில் கொட்டப்படும் குப்பை, எரியூட்டப்படுவது தொடர் கதையாகிறது.அதேபோல், கணியாம்பூண்டி ஊராட்சி, ரோஸ் அவென்யூ பகுதியில், குப்பை தீயிட்டு கொளுத்தப்படுகிறது. இதனால், புகைமாசு ஏற்படுவதுடன், கோடை வெயில் சமயத்தில் இவ்வாறு, குப்பைக்கு தீ மூட்டுவதால், தீ பரவலுக்கும் அது வழி வகுக்கும்.

சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்தினர், இதுபோன்று, குப்பைக்கு தீ மூட்டும் செயலை தவிர்க்க நடவடிக்கை எடுப்பதுடன், திடக்கழிவு மேலாண்மை திட்டத்திலும் கவனம் செலுத்த வேண்டும்.






      Dinamalar
      Follow us