sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மதுபாட்டிலில் பூச்சி 'குடி'மகன் அதிர்ச்சி

/

மதுபாட்டிலில் பூச்சி 'குடி'மகன் அதிர்ச்சி

மதுபாட்டிலில் பூச்சி 'குடி'மகன் அதிர்ச்சி

மதுபாட்டிலில் பூச்சி 'குடி'மகன் அதிர்ச்சி


ADDED : மே 11, 2024 12:12 AM

Google News

ADDED : மே 11, 2024 12:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில், உடுமலை ரோட்டில் உள்ள 'டாஸ்மாக்' கடையில் (எண்:1966) வாடிக்கையாளர் ஒருவர், 150 ரூபாய் கொடுத்து மது பாட்டில் ஒன்று வாங்கினார். பாட்டிலை திறக்க முற்பட்ட போது, உள்ளே பூச்சிகள் மிதப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். தொடர்ந்து பாட்டிலுடன் விற்பனையாளரை அணுகினார்.

சரியான பதில் அளிக்காத அவர், பாட்டிலை வாங்கி கொண்டு, வேறு மதுபாட்டிலை மாற்றி கொடுத்தார். இதுகுறித்து அந்நபர் கேட்டதற்கு, 'மதுபாட்டிலை சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு திருப்பி அனுப்பி விடுவோம்,' என, அலட்சியமாக பதில் கூறியபடி வேலையை பார்க்க ஆரம்பித்தார்.

மதுபாட்டிலில் பூச்சி இருந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.






      Dinamalar
      Follow us