sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

தொழிலாளிக்கு சிறை

/

தொழிலாளிக்கு சிறை

தொழிலாளிக்கு சிறை

தொழிலாளிக்கு சிறை


ADDED : ஜூன் 22, 2024 12:46 AM

Google News

ADDED : ஜூன் 22, 2024 12:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்;தேனி, உத்தமபாளையத்தைச் சேர்ந்தவர் பால்பாண்டி, 44. திருப்பூர் லட்சுமி நகரில் ஒரு மேன்சனில் தங்கி, பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

கடந்த, 2020ல், விடுதியில் வேலை செய்த, ரங்கநாயகி, 65 என்பவருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கோபமுற்ற பால்பாண்டி, தள்ளி விட்டதில் ரங்கநாயகி கீழே விழுந்து காயமடைந்தார். கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, உயிரிழந்தார்.

இதனால், போலீசார் வழக்கு பதிவு செய்து பால்பாண்டியைக் கைது செய்தனர். இது குறித்த வழக்கு திருப்பூர் மகிளா கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் அரசு வக்கீல் ஜமீலா பானு ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீதர், 3 ஆண்டு சிறை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.






      Dinamalar
      Follow us