sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பல்லடத்தில் ஜமாபந்தி துவங்குகிறது

/

பல்லடத்தில் ஜமாபந்தி துவங்குகிறது

பல்லடத்தில் ஜமாபந்தி துவங்குகிறது

பல்லடத்தில் ஜமாபந்தி துவங்குகிறது


ADDED : ஜூன் 20, 2024 04:57 AM

Google News

ADDED : ஜூன் 20, 2024 04:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லடம் : பொதுமக்களின் மனுக்களுக்கு தீர்வு காணும் ஜமாபந்தி நிகழ்ச்சி, பல்லடம் தாலுகாவில் இன்று துவங்குகிறது.

சப்-கலெக்டர் சவுமியா தலைமை வகித்து, ஜமாபந்தியை நடத்துகிறார். முதல் நாளான இன்று, பல்லடம் உள் வட்டத்துக்கு உட்பட்ட பணிக்கம்பட்டி, சித்தம்பலம், வடுக பாளையம், பல்லடம், நாரணாபுரம், கரைபுதூர், கணபதிபாளையம் ஆகிய கிராமங்களுக்கு ஜமாபந்தி நடக்கிறது.

நாளை (21ம் தேதி), கரடிவாவி உள் வட்டம், பருவாய், கே.அய்யம்பாளையம், கரடிவாவி, மல்லேகவுண்டம்பாளையம், புளியம்பட்டி, கே. கிருஷ்ணாபுரம், அனுப்பட்டி, 25ம் தேதி, சாமளாபுரம் உள் வட்டம், சாமளாபுரம், இச்சிப்பட்டி, பூமலுார், வேலம்பாளையம், சுக்கம்பாளையம், செம்மிபாளையம், கோடங்கிபாளையம், 26ம் தேதி பொங்கலுார் உள்வட்டம், பொங்கலூர், மாதப்பூர், எலவந்தி, கேத்தனுார், வாவிபாளையம், வே.வடமலைபாளையம், கள்ளிப்பாளையம், காட்டூர் ஆகிய கிராமங்களுக்கும் ஜமாபந்தி நடக்கிறது.






      Dinamalar
      Follow us