sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

நாய்களுக்கு உரிமம்; கிராமங்களில் ஆர்வம்

/

நாய்களுக்கு உரிமம்; கிராமங்களில் ஆர்வம்

நாய்களுக்கு உரிமம்; கிராமங்களில் ஆர்வம்

நாய்களுக்கு உரிமம்; கிராமங்களில் ஆர்வம்


ADDED : பிப் 27, 2025 11:17 PM

Google News

ADDED : பிப் 27, 2025 11:17 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உள்ளாட்சி நிர்வாகங்களிடம் இருந்து வளர்ப்பு நாய்களுக்கு உரிமம் பெறுவதில், மக்கள் ஆர்வம் காட்ட துவங்கியுள்ளனர்.தெரு நாய்களால் ஆடு, கோழி உள்ளிட்டவை பலியாகும் சம்பவம் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், முதற்கட்டமாக, வளர்ப்பு நாய்களை முறைப்படுத்த, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, கிராமப்பகுதிகளில், வளர்ப்பு நாய்களுக்கு உரிமம் பெற, 100 ரூபாய், 'டேக்' கட்டணமாக, 60 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.ஊராட்சிகளின் சொத்து வரி, தொழில் வரி உள்ளிட்ட பல்வேறு வரி வசூல் இனங்களில், 'இதர வரவினம்' என இனத்தின் கீழ், தெரு நாய்களுக்கான உரிமக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது.






      Dinamalar
      Follow us