sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

தேசிய அளவிலான கருத்தரங்கம்; ஆய்வாளர்கள் பங்கேற்பு

/

தேசிய அளவிலான கருத்தரங்கம்; ஆய்வாளர்கள் பங்கேற்பு

தேசிய அளவிலான கருத்தரங்கம்; ஆய்வாளர்கள் பங்கேற்பு

தேசிய அளவிலான கருத்தரங்கம்; ஆய்வாளர்கள் பங்கேற்பு


ADDED : ஆக 01, 2024 10:35 PM

Google News

ADDED : ஆக 01, 2024 10:35 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை : உடுமலை கல்லுாரியில் தேசிய அளவிலான கருதரங்கம் நடந்தது.

உடுமலை ஜி.வி.ஜி., விசாலாட்சி பெண்கள் கல்லுாரி பொருளாதார துறையின் சார்பில், தேசிய அளவிலான கருத்தரங்கம் இரண்டு நாட்கள் நடந்தது.

'மகளிர் மேம்பாடு முழுமையான பொருளாதார வளர்ச்சிக்கு வழி வகுக்கிறது' என்ற கருத்தின் அடிப்படையில் இக்கருத்தரங்கம் நடந்தது. துவக்க விழாவில், பொருளாதாரத்துறை தலைவர் கீதா வரவேற்றார்.

கல்லுாரி செயலாளர் சுமதி முன்னிலை வகித்தார். ஆலோசகர் மஞ்சுளா தலைமை வகித்தார். கல்லுாரி பொறுப்பு முதல்வர் பரமேஸ்வரி விழாவை துவக்கி வைத்தார். இதில், தேசிய அளவில் கருத்தாளர்கள் பங்கேற்று பேசினர்.

டில்லி, உத்தரகண்ட், அசாம், குஜராத், கர்நாடகா, கேரளா உட்பட பல்வேறு மாநிலங்களிலிருந்தும், கோவை, திருச்சி, மதுரை மாவட்டங்களிலிருந்தும் ஆய்வாளர்கள் பங்கேற்று கட்டுரைகளை சமர்பித்தனர்.

இணையவழியில் 60, நேரடியாக 25 கட்டுரைகளும் சமர்ப்பிக்கப்பட்டு வாசிக்கப்பட்டது. நிறைவு விழாவில், பேராசிரியர் ஸ்ரீப்ரியா வரவேற்றார். பொருளாதாரத்துறை இணை பேராசிரியர் ரஜினி நன்றி தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us