sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 14, 2025 ,ஆவணி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

குமரன் கல்லுாரியில் இணைய வழி கருத்தரங்கு

/

குமரன் கல்லுாரியில் இணைய வழி கருத்தரங்கு

குமரன் கல்லுாரியில் இணைய வழி கருத்தரங்கு

குமரன் கல்லுாரியில் இணைய வழி கருத்தரங்கு


ADDED : மார் 28, 2024 03:36 AM

Google News

ADDED : மார் 28, 2024 03:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : திருப்பூர் குமரன் கல்லுாரியில், கணினி அறிவியல் மற்றும் ஆராய்ச்சித்துறை சார்பில், சர்வதேச கருத்தரங்கம் இணைய வழியில் நடந்தது.இந்நிகழ்ச்சியில், துறைத் தலைவர் ேஹமலதா, வரவேற்றார். கல்லுாரி முதல்வர் வசந்தி, தலைமை வகித்தார்.

சிறப்பு விருந்தினர்களாக, அமெரிக்கா, மேரி லேண்டில் வசிக்கும் டாக்டர் கவுதமன் கோவிந்தராஜன், டெக்சாஸ் மாகாணத்தில், அகாடமிக் இன்ஸ்டிடியூட் ஹவுஸ்டன் மெத்தோடைஸ்ட் பேராசிரியர் முத்துராஜூ, 'மருத்துவ துறையில், கம்ப்யூட்டர் அறிவியலின் பயன்பாடு மற்றும் ஆராய்ச்சி குறித்து சிறப்புரையாற்றினார். டாக்டர் சந்திரமோகன் உள்ளிட்ட பலர் பேசினர்.

ஆராய்ச்சி படிப்புக்கான நுழைவு தேர்வு குறித்தும், அமெரிக்காவில் நடைபெறும் மருத்துவ ஆராய்ச்சிகளில், தமிழக மாணவர்களின் பங்களிப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதற்கான ஏற்பாடுகளை, டாக்டர் தேவிப்பிரியா மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர். கருத்தரங்கில், கம்ப்யூட்டர் அறிவியல் துறை பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us