sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பல்லடத்தில் ஹோட்டல் ஸ்ரீ ஆர்யாஸ் திறப்பு

/

பல்லடத்தில் ஹோட்டல் ஸ்ரீ ஆர்யாஸ் திறப்பு

பல்லடத்தில் ஹோட்டல் ஸ்ரீ ஆர்யாஸ் திறப்பு

பல்லடத்தில் ஹோட்டல் ஸ்ரீ ஆர்யாஸ் திறப்பு

1


ADDED : மே 07, 2024 02:00 AM

Google News

ADDED : மே 07, 2024 02:00 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லடம்:பல்லடம் பஸ் ஸ்டாண்ட் எதிரே ஸ்ரீ ஆர்யாஸ் ஓட்டல் செயல்பட்டு வருகிறது. இதன் புதிய கிளை பல்லடம் ஒன்றியம், பச்சாம்பாளையம் அம்மன் காம்ப்ளக்ஸில் துவக்கப்பட்டுள்ளது.

அதன் திறப்பு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. புதிய கிளையை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, திறந்து வைத்தார். பாரத்சாமி, சபரி மலை கீழ் சாந்தி நாராயணன் பொட்டி, திருமலை ஸ்ரீ வாரி கோவில் அர்ச்சகர் பாலாஜி பட்டாச்சாரியார், திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ செல்வராஜ், மேயர் தினேஷ் குமார், பல்லடம் நகராட்சி தலைவர் கவிதாமணி உட்பட பலர் பங்கேற்றனர்.

முன்னதாக ஸ்ரீ ஆர்யாஸ் ஹோட்டல் குடும்பத்தினர் அனைவரையும் வரவேற்றனர். திறப்பு விழாவில், பல்லடம் நகர தி.மு.க., செயலாளர் ராஜேந்திரகுமார் மற்றும் நிர்வாகிகள் சோமசுந்தரம், அசோகன், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்கள் தேன்மொழி, குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us