sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கல்லுாரி செல்லாதவர் கண்டறிய உத்தரவு

/

கல்லுாரி செல்லாதவர் கண்டறிய உத்தரவு

கல்லுாரி செல்லாதவர் கண்டறிய உத்தரவு

கல்லுாரி செல்லாதவர் கண்டறிய உத்தரவு


ADDED : ஜூன் 06, 2024 11:35 PM

Google News

ADDED : ஜூன் 06, 2024 11:35 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை;திருப்பூர் மாவட்டத்தில், பிளஸ் 2வில் தேர்ச்சி பெற்ற அனைவரும் உயர்கல்வி படிப்புகளில் இணைந்து விட்டனரா என்பது குறித்த ஆலோசனை கூட்டம், திருப்பூரில் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடந்தது.

கலெக்டர் பேசுகையில், ''பிளஸ் 2வில் தேர்ச்சி பெற்றவர்கள் பல்வேறு காரணங்களால் உயர்கல்விக்கு விண்ணப்பிக்காமல் உள்ளனர். அவர்கள் உயர்கல்வி செல்வதற்கு, கல்வி சார்ந்த அலுவலர்கள் பங்களிப்பு முக்கியம். உயர்கல்விக்கு செல்லாதவர்களை கண்டறிந்து, காரணங்களை முழுமையாக அறிந்து, தேவையான அனைத்து வழிகாட்டுதல், உதவிகளை உடனடியாக செய்து தர வேண்டும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us