sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அசல் மதிப்பெண் சான்று 

/

அசல் மதிப்பெண் சான்று 

அசல் மதிப்பெண் சான்று 

அசல் மதிப்பெண் சான்று 


ADDED : ஆக 25, 2024 11:31 PM

Google News

ADDED : ஆக 25, 2024 11:31 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச், 26 முதல் ஏப்ரல், 8ம் தேதி வரை நடந்தது. மே, 10ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியானது. மாவட்டத்தில், 30, 180 பேர் தேர்வெழுதினர்; இவர்களில், 13,220 மாணவர், 14,659 மாணவியர் தேர்ச்சி பெற்றனர்.

மாணவர்களில், 1,490 பேரும், மாணவியரில், 811 பேரும் என, 2,301 பேரும் தேர்ச்சி பெறவில்லை. தேர்வெழுதிய மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் பள்ளிகளிலும், தனித்தேர்வர்களுக்கு அவர்கள் தேர்வெழுதிய மையங்களிலும், வரும், 29ம் தேதி வழங்கப்பட உள்ளது என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us