sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

போதைக்கு பயன்படுத்த வலி நிவாரணி மாத்திரை

/

போதைக்கு பயன்படுத்த வலி நிவாரணி மாத்திரை

போதைக்கு பயன்படுத்த வலி நிவாரணி மாத்திரை

போதைக்கு பயன்படுத்த வலி நிவாரணி மாத்திரை


ADDED : ஜூலை 10, 2024 11:48 PM

Google News

ADDED : ஜூலை 10, 2024 11:48 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : தேனியை சேர்ந்தவர் மலைச்சாமி, 26. குடும்பத்தினருடன் இடுவாயில் தங்கி, அருள்புரத்தில் லோடுமேனாக வேலை செய்து வருகிறார்.

போதைக்கு பயன்படுத்த வலி நிவாரணி மாத்திரைகளை வாங்கி வைத்திருப்பதாக மங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. வாலிபரை கண்காணித்து வந்த போலீசார், அவரின் வீட்டில் நேற்று சோதனை செய்தனர். அப்போது, 800 வலி நிவாரணி மாத்திரைகளை போலீசார் கைப்பற்றினர். இதுதொடர்பாக, மலைச்சாமியை மங்கலம் போலீசார் கைது செய்தனர்.

இந்த மாத்திரைகளை நண்பர் கொடுத்ததாக போலீசாரிடம் தெரிவித்தார். எங்கிருந்து வாங்கி வந்தார், யாருக்கு எல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us