sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மாணவர் அட்மிஷனுக்கு மறுப்பு அரசு பள்ளியில் பெற்றோர் 'தர்ணா'

/

மாணவர் அட்மிஷனுக்கு மறுப்பு அரசு பள்ளியில் பெற்றோர் 'தர்ணா'

மாணவர் அட்மிஷனுக்கு மறுப்பு அரசு பள்ளியில் பெற்றோர் 'தர்ணா'

மாணவர் அட்மிஷனுக்கு மறுப்பு அரசு பள்ளியில் பெற்றோர் 'தர்ணா'


ADDED : மே 31, 2024 01:26 AM

Google News

ADDED : மே 31, 2024 01:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லடம்:பல்லடம் அடுத்த அருள்புரம் அரசு மேல்நிலைப் பள்ளியில், 600க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் படிக்கின்றனர்.

பெற்றோருடன் வந்த மாணவர் சிலருக்கு சேர்க்கை வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து, பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகளை பெற்றோர் தொடர்பு கொண்டனர். மாணவர்களுக்கு சேர்க்கை வழங்காதது குறித்து விளக்கம் தருமாறு, தலைமை ஆசிரியரை முற்றுகையிட்டு கேள்வி எழுப்பி, பெற்றோருடன், பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள் அபிராமி, ரவிச்சந்திரன் மற்றும் பி.டி.ஏ., நிர்வாகி நாகராஜ் ஆகியோர் தர்ணாவில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, பள்ளி நிர்வாகம் தங்களுக்கு ஒத்துழைப்பதில்லை என்றும், செயல்பாடற்ற இந்த பொறுப்பில் இருந்து விலகுவதாகவும் கூறி, மூவரும் ராஜினாமா கடிதத்தை தலைமை ஆசிரியரிடம் வழங்கினர். இதனால், பள்ளியில் பரபரப்பு நிலவியது. தொடர்ந்து, உள்ளூர் பிரமுகர்கள் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனால், மாணவர்களுக்கு சேர்க்கை வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us