sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

தீப்பந்தம் ஏந்திய மக்கள்

/

தீப்பந்தம் ஏந்திய மக்கள்

தீப்பந்தம் ஏந்திய மக்கள்

தீப்பந்தம் ஏந்திய மக்கள்


ADDED : செப் 01, 2024 11:41 PM

Google News

ADDED : செப் 01, 2024 11:41 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:திருப்பூர் மாநகராட்சி, 43 வது வார்டுக்கு உட்பட்டது பூச்சக்காடு. அப்பகுதியில் உள்ள வீதிகளில், தெரு விளக்கு பழுதாகி ஒரு மாதத்துக்கு மேலாகியும் சீரமைக்கப்படவில்லை.

கடந்த பல நாட்களாக அப்பகுதி இருளில் மூழ்கியுள்ளதாக மக்கள் குற்றம் சாட்டினர். இந்நிலையில், தெரு விளக்கு எரியாததை கண்டித்து, பொதுமக்கள் நேற்று தீப்பந்தம் ஏந்தியபடி போராட்டம் நடத்தினர். பூச்சக்காடு தண்ணீர் தொட்டி அருகே, தீப்பந்தங்களை கையில் ஏந்தி, மெழுகுவர்த்தி மற்றும் மொபைல் போனில் டார்ச் லைட் அடித்தபடியும் நின்று பொதுமக்கள் போராடினர்; தெரு விளக்கு பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காணாத மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து கோஷமிட்டனர்.






      Dinamalar
      Follow us