sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

நிழற்கூரை இல்லாததால் மக்கள் வெயிலில் தவிப்பு

/

நிழற்கூரை இல்லாததால் மக்கள் வெயிலில் தவிப்பு

நிழற்கூரை இல்லாததால் மக்கள் வெயிலில் தவிப்பு

நிழற்கூரை இல்லாததால் மக்கள் வெயிலில் தவிப்பு


ADDED : மே 30, 2024 11:49 PM

Google News

ADDED : மே 30, 2024 11:49 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை;உடுமலை தளி ரோடு வழியாக, திருமூர்த்திமலை, அமராவதி அணை, சின்னார் போன்ற சுற்றுலா தலங்களுக்கு தினமும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. மேலும் பல்வேறு கிராமங்களுக்கு டவுன்பஸ்களும் இயக்கப்படுகின்றன.

இந்த ரோட்டில் யூனியன் பஸ் ஸ்டாப் பிரதானமாக உள்ளது. பள்ளி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் இதை பயன்படுத்துகின்றனர். இங்கு நிழற்கூரை இல்லாததால், மக்கள் வெயிலிலும், மழையிலும் நீண்ட நேரம் நிற்க வேண்டியதுள்ளது. எனவே, இந்த பஸ் ஸ்டாப்பில் நிழற்கூரை அமைக்க நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us