sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பில்லி - சூனிய மோசடி: 'செயின்' பறித்த 2 பேர் கைது

/

பில்லி - சூனிய மோசடி: 'செயின்' பறித்த 2 பேர் கைது

பில்லி - சூனிய மோசடி: 'செயின்' பறித்த 2 பேர் கைது

பில்லி - சூனிய மோசடி: 'செயின்' பறித்த 2 பேர் கைது


ADDED : ஜூலை 19, 2024 01:11 AM

Google News

ADDED : ஜூலை 19, 2024 01:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லடம்:பல்லடம் அருகே அம்மாபாளைத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன் 54; விசைத்தறி தொழிலாளி. மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசிக்கிறார்.

இவரது வீட்டுக்கு குறி சொல்வதாக கூறி, ஈரோடு லட்சுமிபுரத்தைச் சேர்ந்த விஜய், 30 மற்றும் பொள்ளாச்சியை சேர்ந்த மோகன், 42 ஆகிய இருவரும் வந்தனர். குடும்பத்தினருக்கு பில்லி, சூனியம் வைத்திருப்பதாகவும், இதற்கு பரிகாரம் செய்தாக வேண்டும் என்றும் ஈஸ்வரனிடம் கூறியுள்ளனர்.

இதற்காக, மூன்றே முக்கால் சவரன் செயினை ஏமாற்றி வாங்கி சென்றனர். ஏமாற்றப்பட்டதை அறிந்த ஈஸ்வரன் அளித்த புகாரின் பேரில், இருவரையும், பல்லடம் போலீசார் கைது செய்து, மாஜிஸ்திரேட் உத்தரவின் பேரில், கிளை சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us