sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சிறுமிக்கு மிரட்டல் வாலிபர் மீது 'போக்சோ'

/

சிறுமிக்கு மிரட்டல் வாலிபர் மீது 'போக்சோ'

சிறுமிக்கு மிரட்டல் வாலிபர் மீது 'போக்சோ'

சிறுமிக்கு மிரட்டல் வாலிபர் மீது 'போக்சோ'


ADDED : ஜூன் 26, 2024 10:57 PM

Google News

ADDED : ஜூன் 26, 2024 10:57 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : மூலனுாரை சேர்ந்த தம்பதியின் மகள், பிளஸ் 1 படித்து வருகிறார். கரூர், விஜயமங்கலம், வஞ்சியம்மன் கோவில் வீதியை சேர்ந்த, விக்னேஷ், 27 என்ற வாலிபருடன், சிறுமி இன்ஸ்டாகிராமில் பழகி வந்தார்.

ஒரு கட்டத்தில், ஆபாசமாக பேசி, தன் மொபைல் போனில், 'ரெக்கார்டு' செய்து கொண்ட விக்னேஷ், 'தான் கூறும் இடத்துக்கு நேரில் வர வேண் டும்; இல்லையென்றால், சமூகவலைதளங்களில் பதிவேற்றம் செய்து விடுவேன்,' என, மிரட்டியுள்ளார்.

அதிர்ச்சியடைந்த சிறுமி, பெற்றோரிடம் கூறினார். உடனே, தாராபுரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. விசாரணை நடத்திய போலீசார், விக்னேைஷ, 'போக்சோ' சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். அதன்பின், தாராபுரம் ஜே.எம்., கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, மாஜிஸ்திரேட் உத்தரவின்பேரில், சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us