sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 04, 2026 ,மார்கழி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ்

/

மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ்

மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ்

மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ்


ADDED : ஜூலை 12, 2024 11:19 PM

Google News

ADDED : ஜூலை 12, 2024 11:19 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உலக மக்கள்தொகை தின விழா பெருந்தொழுவு அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. மக்கள் தொகை தின உறுதிமொழி எடுக்கப்பட்டது.

பேச்சு, கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டு மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியை ஆனந்தி, வட்டார மருத்துவ அலுவலர் சுந்தரவேல், டாக்டர் சியாமளா கவுரி உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர்கள் கந்தசாமி, சுரேஷ், வினோத் உள்ளிட்டோர் செய்திருந்தனர். பொல்லிக்காளிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியிலும் மக்கள்தொகை தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.






      Dinamalar
      Follow us