sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

விசர்ஜன ஊர்வலம்; ஆயிரத்து 500 போலீசார் பணியில்

/

விசர்ஜன ஊர்வலம்; ஆயிரத்து 500 போலீசார் பணியில்

விசர்ஜன ஊர்வலம்; ஆயிரத்து 500 போலீசார் பணியில்

விசர்ஜன ஊர்வலம்; ஆயிரத்து 500 போலீசார் பணியில்


ADDED : செப் 08, 2024 11:20 PM

Google News

ADDED : செப் 08, 2024 11:20 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:திருப்பூர் மாநகரில் நடக்கும் விசர்ஜன ஊர்வலத்தில், ஆயிரத்து, 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. ஹிந்து முன்னணி உள்ளிட்ட ஹிந்து அமைப்பு, பொதுமக்கள் சார்பில், மாநகரில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிலைகள் உட்பட மாவட்டம், முழுவதும், 5 ஆயிரம் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்தனர்.

நேற்று முதல் வரும், 11 ம் தேதி வரை, பிரதிஷ்டை செய்த சிலைகளை விசர்ஜனம் ஊர்வலமாக கொண்டு சென்று நீர் நிலைகளில் கரைக்க துவங்கியுள்ளனர்.

இச்சூழலில், விநாயகர் சதுர்த்தியையொட்டி மாநகரம் போலீசார், பிற மாவவட்ட போலீசார், பட்டாலியன் போலீசார், ஊர்க்காவல் படையினர் என, ஆயிரத்து, 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த தயார் நிலையில் உள்ளனர்.

மேலும், கூடுதலாக தமிழக கமாண்டோ படையினர் மற்றும் தமிழக சிறப்பு போலீஸ் படையினர் பணியில் ஈடுபட உள்ளனர். முக்கிய இடங்களில் 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.






      Dinamalar
      Follow us