ADDED : ஜூலை 01, 2024 01:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் மாவட்டத்தில், துணை தாசில்தார் இருவருக்கு, தாசில்தாராக பதவி உயர்வு வழங்கியும், பணி மாறுதல் செய்தும் கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
மடத்துக்குளம் தலைமையிடத்து தனி தாசில்தார் திரவியம், திருப்பூர் கலெக்டர் அலுவலக சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும்; காங்கயம் தலைமையிடத்து துணை தாசில்தார் உஷாராணி, மாவட்ட வழங்கல் பிரிவு பறக்கும்படை தாசில்தாராகவும் பதவி உயர்வுடன் பணியிடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.