sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

குடிநீர் சுத்திகரிப்பு கருவி  பயன்பாட்டுக்கு வழங்கல்

/

குடிநீர் சுத்திகரிப்பு கருவி  பயன்பாட்டுக்கு வழங்கல்

குடிநீர் சுத்திகரிப்பு கருவி  பயன்பாட்டுக்கு வழங்கல்

குடிநீர் சுத்திகரிப்பு கருவி  பயன்பாட்டுக்கு வழங்கல்


ADDED : ஜூலை 02, 2024 12:11 AM

Google News

ADDED : ஜூலை 02, 2024 12:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:திருப்பூர் தெற்கு ரோட்டரி சார்பில் குடிநீர் சுத்திகரிப்பு கருவி பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டது.திருப்பூர் தெற்கு ரோட்டரி சார்பில், திருப்பூர் நகரப் பகுதியில் 15 இடங்களில் சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் வகையில் கருவிகள் அமைக்கும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.தெற்கு ரோட்டரி ஹால் முன்புறம் அமைக்கப்பட்டுள்ள இக்கருவி பயன்பாட்டுக்கு திறக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

மேயர் தினேஷ்குமார் இதை திறந்து வைத்தார். துணை மேயர் பாலசுப்ரமணியம், கமிஷனர் பவன்குமார் முன்னிலை வகித்தனர்.ரோட்டரி சங்க நிர்வாகிகள் மோகனசுந்தரம், மோகன் ராஜ், ராம்குமார் பாலாஜி, முன்னாள் நிர்வாகி சக்திவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us