ADDED : ஏப் 07, 2024 11:30 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொங்கலுார் வேலம்பட்டி ஸ்ரீதேவி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கோடை விடுமுறையில் மாணவர்களிடம் புத்தக வாசிப்பை ஏற்படுத்த, புத்தக விற்பனையகம் அமைக்கப்பட்டது.
அதை ஈரோடு கதைக்களம் நிறுவனர் வனிதா மணி துவக்கி வைத்தார்.

