sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

வாசிப்பு பழக்கம் கைகூட புது முயற்சி

/

வாசிப்பு பழக்கம் கைகூட புது முயற்சி

வாசிப்பு பழக்கம் கைகூட புது முயற்சி

வாசிப்பு பழக்கம் கைகூட புது முயற்சி


ADDED : ஜூன் 12, 2024 10:44 PM

Google News

ADDED : ஜூன் 12, 2024 10:44 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : வெள்ளகோவில் வட்டாரத்தில், பொதுமக்கள் மத்தியில் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தும் வகையில், அன்பு சுவரில் தினசரி நாளிதழ் ஸ்டாண்ட் துவக்கப்பட்டது.

வெள்ளகோவில் அன்பு தேசம் அறக்கட்டளையின், 500 வது நாளை முன்னிட்டு, அன்பு சுவரில் பொதுமக்கள், பயணிகள் இடையே வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில், தினசரி நாளிதழ் ஸ்டாண்ட் துவக்கப்பட்டது.

அறக்கட்டளை நிறுவனர் நாகராஜ், செயலாளர் கண்ணன், துணை செயலாளர் சதீஷ்குமார் முன்னிலையில், ரோட்டரி கிளப் நிர்வாகிஜலாவுதீன் மற்றும் கட்டட கலைஞர்கள் நல சங்க நிர்வாகி கண்ணன் ஆகியோர் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில், தேசம் காப்போம் அறக்கட்டளை நிர்வாகி பாலசுப்ரமணியம், நிழல்கள் அறக்கட்டளை நிர்வாகி நாகராஜ், அரசு மருத்துவமனை சுகாதார ஆய்வாளர் கதிரவன், நகராட்சிசுகாதார ஆய்வாளர் செல்வராஜ், வக்கீல் கந்த சரவணன் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us