/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருப்பூர் அருகே ரூ.100 கோடி மதிப்புள்ள கோவில் நிலம் மீட்பு
/
திருப்பூர் அருகே ரூ.100 கோடி மதிப்புள்ள கோவில் நிலம் மீட்பு
திருப்பூர் அருகே ரூ.100 கோடி மதிப்புள்ள கோவில் நிலம் மீட்பு
திருப்பூர் அருகே ரூ.100 கோடி மதிப்புள்ள கோவில் நிலம் மீட்பு
ADDED : ஆக 05, 2024 07:30 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: திருப்பூர் அருகே அலகுமலையில், அழகாபுரி அம்மன் மற்றும் முத்துக்குமார சுவாமி பாலதண்டாயுதபாணி கோவில்களுக்கு சொந்தமான, ரூ.100 கோடி மதிப்புள்ள, 38 ஏக்கர் நிலத்தை ஹிந்து அறநிலையத்துறையினர் மீட்டனர்.