ADDED : மே 15, 2024 12:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி:அவிநாசி அருகே காணாங்குளம் கிராமத்தில் உள்ள தோட்டத்து கிணற்றில் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
அவிநாசி போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று சடலத்தை மீட்டனர்.
முழுக்கை சட்டை அணிந்திருந்த இறந்த நபருக்கு 40 முதல், 50 வயது இருக்கலாம் என்று கூறிய போலீசார், சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

