sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

துாய்மைப் பணியாளருக்கு மரியாதை

/

துாய்மைப் பணியாளருக்கு மரியாதை

துாய்மைப் பணியாளருக்கு மரியாதை

துாய்மைப் பணியாளருக்கு மரியாதை


ADDED : ஜூன் 27, 2024 11:06 PM

Google News

ADDED : ஜூன் 27, 2024 11:06 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் மாநகராட்சி 24வது வார்டில் பணியாற்றி வரும் துாய்மைப் பணியாளர்கள் குமார், சோமசுந்தரம் மற்றும் பழனிசாமி ஆகியோர் இம்மாதத்துடன் ஓய்வு பெறுகின்றனர்.

இவர்களுக்கு வார்டு கவுன்சிலர் நாகராஜ் தலைமையில் அவரது வார்டு அலுவலகத்தில் பிரிவுபசார விழா நடத்தப்பட்டது. மாநகராட்சி அலுவலர்கள் ராஜேந்திரன், கோகுல்நாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஓய்வு பெறும் துாய்மைப் பணியாளர்களுக்கு நினைவு பரிசு வழங்கி சால்வை அணிவிக்கப்பட்டது. சக ஊழியர்கள் மற்றும் உறவினர்கள் அவர்களுக்கு தங்க சங்கிலி அணிவித்தனர்.






      Dinamalar
      Follow us