sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஊரக வேலை உறுதி திட்ட தொழிலாளர்கள் போராட்டம்

/

ஊரக வேலை உறுதி திட்ட தொழிலாளர்கள் போராட்டம்

ஊரக வேலை உறுதி திட்ட தொழிலாளர்கள் போராட்டம்

ஊரக வேலை உறுதி திட்ட தொழிலாளர்கள் போராட்டம்


ADDED : மார் 04, 2025 11:35 PM

Google News

ADDED : மார் 04, 2025 11:35 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; உடுமலை அருகே, ஊரக வேலை உறுதி திட்ட தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டம் நடந்தது.

உடுமலை ஒன்றியம், கணக்கம்பாளையம் ஊராட்சியில், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட தொழிலாளர்களுக்கு, 3 மாதமாக ஊதியம் வழங்காததைக்கண்டித்தும், உடனடியாக முழுமையாக ஊதியம் வழங்க வலியுறுத்தியும், ஆர்ப்பாட்டம் நடந்தது.

மா.கம்யூ., மாவட்ட செயற்குழு உறுப்பினர் கனகராஜ் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் ஜெகதீசன், கிளைச்செயலாளர்கள் இளையபாரதி, ராமசாமி, துரை, மகேஸ்வரி, செல்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து, ஊராட்சி செயலரிடம் மனு வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us