sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 பள்ளி மாணவர்கள் பெற்றோருக்கு பாதபூஜை

/

 பள்ளி மாணவர்கள் பெற்றோருக்கு பாதபூஜை

 பள்ளி மாணவர்கள் பெற்றோருக்கு பாதபூஜை

 பள்ளி மாணவர்கள் பெற்றோருக்கு பாதபூஜை


ADDED : பிப் 10, 2025 05:43 AM

Google News

ADDED : பிப் 10, 2025 05:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை : குறிச்சிக்கோட்டை ஆர்.வி.ஜி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், பெற்றோருக்கு பாதபூஜை செய்தனர்.

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாணவர்கள் சிறப்பாக செயல்படுவதற்கு, பள்ளியின் சார்பில் சிறப்பு வழிபாடு நடந்தது. மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் இந்த வழிபாட்டில் பங்கேற்றனர்.

தொடர்ந்து மாணவர்கள் பெற்றோருக்கு பாதபூஜை செய்து, அவர்களிடம் ஆசீர்வாதம் பெற்றனர்.

விழாவில் பள்ளி தாளாளர் ஜூலியா, பள்ளி முதல்வர் மஞ்சுளாதேவி, பள்ளி நிர்வாகத்தினர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us