sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சமூக வலைதளத்தில் பழகி பெண்ணுக்கு பாலியல் தொல்லை

/

சமூக வலைதளத்தில் பழகி பெண்ணுக்கு பாலியல் தொல்லை

சமூக வலைதளத்தில் பழகி பெண்ணுக்கு பாலியல் தொல்லை

சமூக வலைதளத்தில் பழகி பெண்ணுக்கு பாலியல் தொல்லை


ADDED : மே 03, 2024 11:35 PM

Google News

ADDED : மே 03, 2024 11:35 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:ஊத்துக்குளியைச் சேர்ந்தவர் வடிவேல், 25. தனியார் நிறுவன ஊழியர். இவர் இன்ஸ்டாகிராம் சமூக வலை தளத்தில், திருமணமாகாத, 30 வயது பெண் ஒருவருடன் பழகி வந்தார். அப்பெண்ணுக்கு தொடர்ந்து பதிவுகள் அனுப்பி, நெருங்கிப் பழகியுள்ளார். அப் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி, வடிவேல், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.

ஆனால், திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கவில்லை. வடிவேல் திருமணத்துக்கு சம்மதம் தெரிவிக்காததால் பெண்ணின் குடும்பத்தார், வடிவேலு வீட்டுக்குச் சென்று பேசினர். இதனால் ஆத்திரமடைந்த வடிவேல் பெண்ணுக்கும் குடும்பத்தாருக்கும் கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்த புகாரின் பேரில் காங்கயம் மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து, வடிவேலுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us