sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மலையேறும்போது எஸ்.ஐ., பலி

/

மலையேறும்போது எஸ்.ஐ., பலி

மலையேறும்போது எஸ்.ஐ., பலி

மலையேறும்போது எஸ்.ஐ., பலி


ADDED : ஆக 03, 2024 06:22 AM

Google News

ADDED : ஆக 03, 2024 06:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அனுப்பர்பாளையம்: சதுரகிரி மலையேறும்போது மாரடைப்பு ஏற்பட்டு திருப்பூரில் பணிபுரிந்த சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பலியானார்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம், 56. திருப்பூர், அனுப்பர்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். மனைவி, 2 மகன்கள் உள்ளனர். உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் மதுரை மாவட்டம், சதுரகிரி மலையில் உள்ள சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்றார். பசுக்கிடை என்ற இடத்தில் சென்றபோது, திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உறவினர்கள் டோலி மூலம் மலை அடிவாரத்திற்கு கொண்டு வந்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் இறந்து போனதாக தெரிவித்தனர். சாப்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us