sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சில வரி செய்திகள்...

/

சில வரி செய்திகள்...

சில வரி செய்திகள்...

சில வரி செய்திகள்...


ADDED : செப் 17, 2024 11:46 PM

Google News

ADDED : செப் 17, 2024 11:46 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்பாபிஷேக விழா


பொங்கலுார் ஒன்றியம், உகாயனுாரிலுள்ள விநாயகர், கோட்டை மாரியம்மன், மாகாளியம்மன், காமாட்சியம்மன், கன்னிமார், கருப்பராய சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. முதலில், மாகாளியம்மனுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து விநாயகர், மாகாளியம்மன், கோட்டை மாரியம்மன் மற்றும் பரிபார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேக பூஜைகளை அல்லாளபுரம்ஸ்ரீ உலகேஸ்வரசுவாமி கோவில் நடராஜ சிவாச்சாரியார் தலைமையிலான குழுவினர் நடத்தி வைத்தனர். விழாவல், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

மாணவர்கள் விழிப்புணர்வு


திருப்பூர் வடக்கு மாசுகட்டுப்பாடு வாரியம் மற்றும் சிக்கண்ணா அரசு கல்லுாரி என்.எஸ்.எஸ்., அலகு - 2 சார்பில், உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு,மத்திய பஸ் ஸ்டாண்டில் கலைநிகழ்ச்சி நடந்தது. என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். மாசுகட்டுப்பாடு உதவி சுற்றுசூழல் பொறியாளர் ரமேஷ் பங்கேற்று, ஓசோன் மண்டலத்தை பாதுகாப்பதின் அவசியம் குறித்து சிறப்புரை ஆற்றினார். திருப்பூர் மாநகர தெற்கு இன்ஸ்பெக்டர் (குற்றப்பிரிவு) உதயகுமார் உட்பட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து, மையக்கருத்தினை வலியுறுத்தி கலைநிகழ்ச்சிகள் நடந்தது. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ், மஞ்சப்பை வழங்கப்பட்டது.

பொங்கலுார் ஒன்றியம், உகாயனுாரிலுள்ள விநாயகர், கோட்டை மாரியம்மன், மாகாளியம்மன், காமாட்சியம்மன், கன்னிமார், கருப்பராய சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. முதலில், மாகாளியம்மனுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து விநாயகர், மாகாளியம்மன், கோட்டை மாரியம்மன் மற்றும் பரிபார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேக பூஜைகளை அல்லாளபுரம்ஸ்ரீ உலகேஸ்வரசுவாமி கோவில் நடராஜ சிவாச்சாரியார் தலைமையிலான குழுவினர் நடத்தி வைத்தனர். விழாவல், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us